சாத்துரைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பிணிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Read More
எச்ஐவி பாதிப்பு ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவியை தொடர்ந்து மஞ்சள் காமாலை பாதிப்பும் ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். Read More