நீதித்துறை அவசர நிலை பிறப்பிக்க வேண்டுமா?.. சிலைக் கடத்தல் வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

சிலைக் கடத்தல் வழக்கில் தமிழக அரசின் போக்குக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், நீதித்துறை அவசர நிலையை பிறப்பிக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளது. Read More