இன்சூரன்ஸ் துறையில் தற்போது அன்னிய முதலீட்டின் அளவு 49 சதவீதமாக உள்ளது. தனியார் வங்கித் துறையில் அன்னிய முதலீட்டின் அளவு 74 சதவீதமாக உள்ளது. இதே போல், இன்சூரன்ஸ் மற்றும் ஓய்வூதிய துறையிலும் அன்னிய நேரடி முதலீட்டை 74 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. Read More
முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் அதிகபட்ச தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியும், இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். Read More