ஆந்திராவில் இவிஎம் மெஷின் உடைப்பு; ஜனசேனா வேட்பாளர் கைது

ஆந்திராவில் இன்று மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் ஒருங்கே நடந்து வருகிறது. இந்நிலையில், ஜனசேனா கட்சி வேட்பாளர் மதுசூதன் குப்தா, ஆத்திரத்தில் இவிஎம் எனப்படும் மின்னணு வாக்கு இயந்திரத்தை உடைத்துள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர். Read More


`ஆந்திர முதல்வர் பவன் கல்யாண்; இந்தியப் பிரதமர் மாயாவதி' - பா.ஜ.கவை ஏமாற்றிய புதிய கூட்டணி

மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்தார் பவன் கல்யாண். Read More