இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக(பி.சி.சி.ஐ) முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்று பொறுப்பேற்றார். அவருடன் அமித்ஷா மகன் ஜெய்ஷா, போர்டு செயலாளராக பொறுப்பேற்றார். Read More
மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா, பிசிசிஐ செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் கிண்டலடித்துள்ளார். Read More