கரண்ட் இல்ல... விளக்கு இல்ல...'குடிக்க தண்ணி தரல'- இரவில் அலறிய ஜாக்டோ ஜியோ வினர்!

தமிழகத்தின் பல இடங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இரவு முழுவதும் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போதிய வசதிகள் இல்லை என்று சமூக வலைதளங்களில் அபயக்குரல் விடுத்த சம்பவங்கள் பல இடங்களில் நடந்தது. Read More


நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் தொடரும் ஜாக்டோ ஜியோ போராட்டம் !

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு ஊழியர்,ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பவில்லை. Read More