தர்காவுக்கு செல்லவிடாமல் பரூக் அப்துல்லாவுக்கு தடை.. கட்சி நிர்வாகிகள் குற்றச்சாட்டு.

மீலாது நபியை ஒட்டி தர்காவுக்கு செல்ல முயன்ற பரூக் அப்துல்லாவை போலீசார் தடுத்து நிறுத்தி வீட்டிலேயே சிறை வைத்துள்ளதாக அவரது தேசிய மாநாட்டு கட்சி குற்றம்சாட்டியுள்ளது. Read More