இறையாண்மைக்கு எதிரான பேச்சு... சர்ச்சைக்குரிய உடுமலை கவுசல்யாவின் மத்திய அரசு பணிக்கு ஆப்பு!

தேசிய இறையாண்மைக்கு எதிராக பேசியதால் சர்ச்சைக்குரிய உடுமலை கவுசல்யா மத்திய அரசு பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். Read More


உடுமலை கவுசல்யாவை பாதுகாப்பு அமைச்சக பணியில் இருந்து மாற்றனும்- கொடிபிடிக்கும் கொங்குநாடு ஈஸ்வரன்!

சங்கரன் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட கவுசல்யா மறுமணம் செய்துக் கொண்ட நிலையில், கவுசல்யாவை மத்திய பாதுகாப்பு துறையிலிருந்து வேறொரு துறைக்கு பணி மாறுதல் செய்ய பரிசீலிக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கோரிக்கை வைத்துள்ளார். Read More