சென்னை கொரட்டூரில் ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒரு காரை டிரைவருடன் கடத்தியுள்ளது. நள்ளிரவில் நடந்த போலீஸ் வேட்டையில் கடத்தல் கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலின் பின்னே கிளு கிளுப்பான விஷயம் இருக்கிறதா என்பது விசாரணையில் தெரிய வரும். Read More
இந்நிலையில் கடந்த 1993ல் சவுதியில் உள்ள கத்தீஃப் என்ற மருத்துவமனையிலிருந்து ஒரு ஆண் குழந்தையைத் திருடினார். இதன் பின்னர் 1999ல் தமாம் மருத்துவமனையிலிருந்து மேலும் 2 ஆண் குழந்தைகளைத் திருடினார். இந்த இரு மருத்துவமனைகளுக்கும் நர்ஸ் வேடத்தில் சென்று தான் இவர் குழந்தைகளைத் திருடினார் Read More
திருவள்ளூர் மாவட்டத்தில் ஐந்து மாதங்களுக்கு முன் காணாமல் போன சிறுமி எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
போன் மூலம் தொல்லை கொடுத்த வாலிபரை அழைத்து, ஆட்களை வைத்து அடித்து துவைத்த தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தின் பெண் அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Read More
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வார காலம் அவகாசம் வழங்கியுள்ளது. Read More
இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் 55 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read More
9ஆம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டுவிட்டதாக பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். Read More
வீட்டில் தனியாக இருந்த10 வயது சிறுமியை மர்ம நபர் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
உயிருடன் விடுவிக்க பணம் கேட்டு அவர்களது குடும்பத்தை அந்த கும்பல் மிரட்டியது. அச்சம் அடைந்த மோகன் குடும்பத்தினர் 33 லட்சம் ரூபாய் பணம் 28 சவரன் நகை .... Read More
என் வாழ்வில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. ஸ்டாலின் என்னைக் கடத்தியதாகச் சொல்லப்படும் அந்தக் காலகட்டத்தில் இது குறித்து நான் விளக்கம் கொடுத்திருந்தேன் என்று தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு கூறியுள்ளார். Read More