தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கமான அளவை விட அதிகளவில் பெய்திருக்கிறது. இதன் காரணமாக ஏரி குளம் போன்ற நீர்நிலைகள் நிறைந்து வருகின்றன. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. Read More
மஹாராஷ்டிர மாநிலம் பூனாவில் சிகிச்சைக்கு வந்த பெண்ணை மறைவாக படம் எடுத்த உதவியாளரை காவல்துறை கைது செய்துள்ளது. Read More