மூணாறு நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மும்மத பிரார்த்தனை

மூணாறு நிலச்சரிவு ஏற்பட்டு 40 நாள் ஆன நிலையில் அந்த இடத்தில் நேற்று மும்மத பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது. இதில் இறந்தவர்களின் உறவினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டி முடியில் கடந்த மாதம் 6ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 66 பேர் பலியானார்கள். 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். Read More


மூணாறு நிலச்சரிவில் பெற்றோரை இழந்த மாணவி நீட் தேர்வு எழுதினார்

மூணாறில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் தனது பெற்றோர் உள்பட 21 உறவினர்களை இழந்த மாணவி நேற்று கோட்டயத்தில் நீட் தேர்வு எழுதினார்.கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டிமுடியில் கடந்த மாதம் 6ம் தேதி இரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. Read More



மும்பையில் கனமழை எதிரொலி: நிலச்சரிவில் சிக்கி ஏராளமான கார்கள் நாசம்

மும்பையில் பலத்த மழை பெய்து வருவதால், அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமான கார்கள் நாசமடைந்தன. Read More