இப்படி இனியொரு உயிர் பலியாகி விடக் கூடாது.. சுஜித்துக்கு ஸ்டாலின் அஞ்சலி..

ஆழ்துளைக் கிணற்றுக்குள் இனியொரு உயிர் பலியாகி விடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More