சர்க்கரை ஆலையால் சங்கடம் : 5 ஆயிரம் டன் கரும்பு தேக்கம்

மதுராந்தகம் அருகே கரும்பு ஆலையில் ஏற்பட்ட பழுது காரணமாக 5,000 டன் கரும்பு தேங்கி உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். Read More