தெலங்கானாவில் 100 நாள் வேலையின் போது நடந்த விபரீதம்; உயிருடன் மண்ணில் புதைந்த 10 தொழிலாளர்கள் பலி

தெலங்கானாவில் முதற்கட்ட மக்களவைத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், அங்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த 10 தொழிலாளர்கள் இன்று மதியம் திடீரென ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பரிதாபமாக பலியாகினர். Read More