குடிமராமத்து என்ற பெயரில் என்ன செய்தீர்கள்? பொதுப்பணித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தின் அனைத்து நீர்நிலைகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கு.மதுரை அரசரடியைச் சேர்ந்த அன்பு நிதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். Read More


தென்காசி பொதுப்பணித்துறை அதிகாரிக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்: மாநில தகவல் ஆணையர் நடவடிக்கை

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உரிய பதில் அளிக்காத தென்காசி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் க்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாநில தகவல் ஆணையர் உத்தரவிட்டார். Read More


டிகிரி முடித்த மாற்றுத்திறனாளிகளா நீங்கள்? - இதோ ரிசர்வ் வங்கியில் வேலை!

டிகிரி முடித்த மாற்றுத்திறனாளிகளா நீங்கள்? - இதோ ரிசர்வ் வங்கியில் வேலை! Read More