கொரோனாவிலிருந்து மீண்ட பாடகர் எஸ்.பி.பி மருத்துவமனையிலிருந்து பாடுகிறாரா? பரபரப்பு தகவல் பற்றி மகன் சரண் வீடியோவில் உருக்கம்..

திரைப்பட பாடகர் எஸ்.பி.பால சுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர் சிகிச்சை, எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. Read More