இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற பகுதிகளில் உள்ள வாழ்வாதார மற்றும் விளைநிலங்களைத் தொழில்நுட்ப ரீதியில் கணக்கெடுப்பு நடத்தி அதற்கான ஆவணங்களை உருவாக்குதல் மற்றும் அந்த ஆவணங்களை ஒரு பொருளாதார சக்தியாக மாற்றுதல் தொடர்பாக இந்த திட்டம் நடைமுறை படுத்தப்பட்டது. Read More
மத்திய அரசு பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் கீழ் கடந்த 24 ஏப்ரல் 2020 அன்று SVAMITVA எனும் திட்டத்தை தேசிய பஞ்சாயத்து தின கொண்டாட்டத்தின் போது அறிவித்தது. Read More