குடிநீரில் கலந்தது கழிவுநீர் : கிராம மக்கள் மயக்கம்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கழிவுநீர் கலந்த குடிநீரை பருகிய கிராம மக்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. Read More