Nov 20, 2025, 19:31 PM IST
டூவீலரை நிறுத்திவிட்டு ஒரு பையை எடுக்கிறார். அதிலிருந்து , சில கவர்கள் கீழே விழுகின்றன. பின்னர், அந்த நபர் அந்த பையுடன் அலுவலகத்திற்குள் சென்று வைத்துவிட்டு 10 நிமிடங்களில் மீண்டும் வெளியேறுகிறார். Read More
Nov 20, 2025, 15:30 PM IST
உயரத்தில் இருந்து தவறி விழுந்ததன் விளைவால் ஏற்பட்ட மண்டை ஓடு முறிவு, தீவிரமான உள் மற்றும் வெளிக்காயங்கள் மற்றும் கடுமையான ரத்தப்போக்கு காரணமாக யானை மரணமடைந்துள்ளது. Read More
Jul 28, 2025, 11:06 AM IST
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாயி. இவரது மனைவி செல்வி. இவர்களது மகன் கவின்குமார் IT employee murdered in Nellai Read More
Jul 17, 2025, 12:25 PM IST
அதே போல, நெல்லையில் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ராபர்ட் புரூசும் திருச்சி சிவாவை வன்மையாக கண்டித்துள்ளார். Read More
May 31, 2025, 14:05 PM IST
Read More
Mar 18, 2025, 13:27 PM IST
குலசேகரப்பட்டினத்தில் இருந்து 2027 ஆம் ஆண்டு முதல் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ இயக்குநர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார். Read More
Mar 14, 2025, 19:58 PM IST
திருநெல்வேலி மாநகராட்சியில் நான்கு மண்டலங்களிலும் சேர்ந்து 80-க்கும் மேற்பட்ட வாகனங்கள் திடக்கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. Read More
Mar 14, 2025, 12:27 PM IST
குளச்சல் அருகே உள்ள மேற்கு கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்த ஜெஸ்டின் ஷியாம் என்பவரின் மனைவி பரமஜெசிலட் மாலை வீட்டில் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த. போது வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்த கொள்ளையன் பரமஜெசிலெட் கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றுள்ளார். Read More
Mar 7, 2025, 20:22 PM IST
கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் குறித்த திறமைகளை வெளிகாட்ட தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக சைபர் ஹாக்கத்தான் போட்டி நடைபெறவுள்ளது. Read More
Mar 6, 2025, 20:03 PM IST
நாங்குநேரியில் யானைதந்தம் மற்றும் யானை பல் விற்க முயன்ற 5 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். Read More