தனியார் தொலைக்காட்சியில் மக்களை கவரும் விதமாக நான்கு வருடமாக பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதனை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். Read More
அந்த குழிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தி, குழந்தையை கண்காணித்தனர் Read More
டிவி சீரியல்களில் பரபரப்புக்காகத் தினமும் ஒரு கிளைமாக்ஸ், சஸ்பென்ஸ் வைப்பார்கள் ஆனால் அதுபோன்ற சம்பவங்கள் சமீபகாலமாக டிவி நட்சத்திரங்களின் நிஜ வாழ்க்கையில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. சொந்த வீட்டில் கணவனைக் கொள்ளை அடிக்க திட்டம் போட்டுக் கொடுத்த நடிகை தற்போது காணாமல் போயிருக்கிறார். Read More
கடந்த 3 சீசன்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகத் தொடங்கிய பிறகு ரசிகர்களிடையே பேசப்பட்டது. இம்முறை கமலின் புரோக்களே பிக்பாஸ் 4 பற்றிய பரபரப்பை ஏற்படுத்தத் தொடங்கி இருக்கிறது. Read More
மீட்கப்பட்ட சுஜித் உடலை வெளியே காட்டாதது ஏன்? என்பதற்கு வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். Read More
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை உயிருடன் மீட்க முடியாமல் போனதற்கு அரசின் செயல்பாடுகளில் இருந்த குறைபாடுகளே காரணம் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
திருச்சி மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ் Read More
திருச்சி மாவட்டம் நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை 4 நாட்கள் போராடியும் உயிடன் மீட்க முடியவில்லை. சுஜித் உடல் மீட்கப்பட்டு அப்பகுதியிலே அடக்கம் செய்யப்பட்டது. Read More
திருச்சி மாவட்டம், நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டான். Read More
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். Read More