24 மாவட்டங்களில் கட்டுப்பட்டது கொரோனா பரவல்..

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று(பிப்.2) ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை. மேலும் 23 மாவட்டங்களில் 10க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது. Read More


தமிழகத்தில் புதிய கொரோனா பாதிப்பு 500 ஆக குறைந்துள்ளது..

சென்னை, கோவை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் பரவியிருக்கிறது. Read More


சென்னை, கோவை மண்டலங்களில் கொரேனா பரவல் நீடிக்கிறது..

சென்னை மற்றும் கோவை மண்டலங்களில் புதிதாக கொரோனா பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையவில்லை. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய், தமிழ்நாட்டிலும் பரவியுள்ளது. Read More


தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கு கீழ் சரிவு..

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. சீன வைரஸ் நோயான கொரோனா, தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பரவத் தொடங்கியது. Read More