காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கும் பேச்சுலர்களை குறிவைத்து கொள்ளை..! நூதன திருடன்கள் கைது..!

சென்னையில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கும் பேச்சுலர்களை மட்டும் குறிவைத்து செல்போன், இருசக்கர வாகனங்களை திருடும் கும்பல் போலீஸிடம் அகப்பட்டு கொண்டது. வடபழனி மசூதி தெருவில் வசித்து வரும் ஜெயக்கிருஷ்ணன் சினிமா உதவி இயக்குனராக உள்ளார். அவர் கடந்த மார்ச் மாதம் வெளியின் புளுக்கம் அதிகம் இருந்ததால் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கினார். Read More


டாஸ்மாக் கடையில் சரக்கு மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்

கோத்தகிரியில் டாஸ்மாக் கடையை உடைத்து பணம் மற்றும் மதுபாட்டில்களை திருடி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர் Read More


ரயிலில் மேற்கூரை அறுத்து ரூ.5.78 கோடி கொள்ளை - துப்புக் கொடுத்த நாசா

2016-ஆம் ஆண்டு ரயிலில் 5 புள்ளி 78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், அமெரிக்கா நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தமிழக சிபிசிஐடி காவல்துறைக்கு துப்புக் கொடுத்துள்ளது. Read More


சோப்பு கட்டியை கொடுத்து வங்கி மேலாளருக்கு கல்தா கொடுத்த ஆசாமிகள்

ஐபோன் என்று கூறி சோப்பு கட்டியைக் கொடுத்து வங்கி மேலாளரை ஏமாற்றிய இரண்டு மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர் Read More


சென்னை சென்ட்ரலில் வலம் வரும் செல்போன் திருடர்கள்!

சந்தேகிக்கும் வகையில் நடமாடிய சிலரது வீடியோக்களை ஆய்வு செய்ததில் தொடர் செல் போன் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More


சென்னையில் புல்லட் திருடர்கள் கைது !

பைக் ரேஸ் மூலம் நள்ளிரவில் புல்லட்களை திருடும் கும்பலை சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர் Read More


சென்னையில் கொள்ளையர்களை நடுங்க வைத்த கேமிரா!

அச்சம் அடைந்த கொள்ளையர்கள் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். Read More