2015-ல் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டால் கிடைத்த பலன் என்ன ? - தமிழக அரசிடம் அறிக்கை கேட்கிறது உயர்நீதிமன்றம்!

2015-ல் நடந்த முதலாவது உலக முதலீட்டாளர் மாநாட்டால் என்னென்ன பலன் கிடைத்தது? என்ற அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More