ரியல் ஹீரோ மயூர்... வைரல் போட்டோவும்.. உதவி பின்னணியும்!

ஆனாலும் அதைப் பற்றி சிந்திக்காமல் ஓடி அச்சிறுவனை காப்பாற்றி உள்ளார். Read More


சாவில் தான் எத்தனை கொடுமை மக்களே!... இது தென்காசி துயரம்

அதிக மது குடித்துவிட்டு படுத்துவிட ஈஸ்வரன் உடலை வெளியே மழையில் வைத்துவிட்டனர். Read More


கோவையில் கார் மரத்தின் மேல் மோதி கோர விபத்து.. நான்கு பேர் பலி..

கோவையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மேல் மோதி, சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பலியாகியுள்ளனர். Read More


தூத்துக்குடி அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே வயல் வேலைக்கு நெல்லை மாவட்டம் திருமலைகொழுந்தபுரம் மணக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் 30க்கும் மேற்பட்டோர் ஒரே வாகனத்தில் சென்றுள்ளனர். Read More


சித்தூர் அருகே கோர விபத்து: 14 பேர் பலி

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியிலிருந்து அஜ்மீருக்கு சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More


ஆலைகளில் விதிமீறல்.. அதிகாரிகளின் அலட்சியம்..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் என்ற கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில் இன்று பிற்பகல் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. Read More


மஞ்சள் குடோனில் தீ விபத்து : 8 கோடி மதிப்பிலான மஞ்சள் எரிந்து நாசம்...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முத்துகாளிப்பட்டி என்ற பகுதியில் அமைந்துள்ள மஞ்சள் பாதுகாக்கும் குடோனில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான மஞ்சள் எரிந்து நாசமானது சுமார் 15 ஆயிரம் மூட்டைகள் தீயில் கருகியது. Read More


தண்டவாளம் அருகே நின்று டிக்டாக் ரயில் மோதி வாலிபர் பலி

தண்டவாளம் அருகே நின்றுகொண்டு டிக் டாக் செய்து கொண்டிருந்த வாலிபர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி அருகே நடந்துள்ளது. Read More


கோவையில் ஏற்பட்ட கோரச் சம்பவம்.. லாரி மோதி நான்கு பேர் பலி..

கோவையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மேல் மோதி, சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பலியாகியுள்ளனர். Read More


எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு

மங்களூரு- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது. பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. Read More