ஒரே மாதத்தில் 1000 பிரதி கடந்த பூலித்தேவன் ராணுவ வரலாறு.. கபிலன் வைரமுத்து எழுதியது

திரைப்பட பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர் என் பன்முகம் கொண்டவர் கபிலன் வைரமுத்து இவர் 1750களில் ஆண்ட பூலித்தேவன் வரலாற்று பின்னணியில் அம்பறாத்தூணி என்ற சிறுகதை தொகுப்பை எழுத்தினார். Read More