வங்கக் கடலில் மீண்டும் உருவாகும் புதிய புயல்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாகவும், அது புயலாக மாறி டிசம்பர் 2ம் தேதி கரையைக் கடக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More


வங்காள விரிகுடாவில் இன்று காலை நிலநடுக்கம்- சென்னையும் குலுங்கியது!

வங்காள விரிகுடாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.1 அலகுகளாக பதிவாகி இருந்தது. Read More


வங்க கடலில் டிச.19-ல் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு- தற்போதைய புயலால் மழை வராதாம்!

வங்கக் கடலில் டிசம்பர் 19-ல் மீண்டும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது; தற்போதைய பெய்ட்டி அல்லது பே-ட்டி புயலால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை என Tamilnadu weather report முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More