''பாவத்தை ஓப்புக் கொண்டு இருவருக்கு மரணத் தண்டனை அளித்துவிட்டேன்!''- காதலியை கொன்ற இமானுல்லா உருக்கமான கடிதம்

சேலத்தில் உள்ள ஐஸ்க்ரீம் பார்லர் ஒன்றில் வேலை பார்த்து வந்த இளம்பெண்ணை கடைக்குள் புகுந்து ஷட்டரை சாற்றி கத்தியால் குத்திக் கொன்ற கள்ளக் காதலன் அந்த கடைக்குள்ளேயே தூக்கு மாட்டி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More