மே 1 மற்றும் 2ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும்.. உச்சநீதிமன்றம் பரிந்துரை..!

மே 01, 02 தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. Read More


தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்த்தினாலும் தவறில்லை - நீதிமன்றம் காட்டம்!

வாக்குச் சாவடி வாக்கு எண்ணும் மையங்களில் இந்த நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். Read More


ஆக்சிஜன் சப்ளையை தடுத்தால் தூக்கு கண்பார்ம்!! டெல்லி ஐகோர்ட் எச்சரிக்கை..

ஆக்சிஜன் சப்ளையை தடுக்க நினைக்கும் அதிகாரிகளை தூக்கில் போடுவோம் என டெல்லி ஐகோர்டின் நீதிபதிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். Read More


பிச்சை எடுங்க திருடுங்க இல்ல கடன் வாங்குங்க.. ஆனால் ஆக்சிஜன் கொடுங்க.. நீதிபதிகள் விமர்சனம்!

தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினர். Read More


பொதுக்குழு செல்லாது என அறிவிக்ககோரி வழக்கு – என்ன பதில் சொல்ல போகிறார் சசிகலா?

இதையடுத்து இந்த மனுவிற்கு சசிகலா பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 23ம் தேதிக்கு தள்ளி வைத்தார். Read More


சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது – நீதிமன்றம் செக்!

சாதாரண மக்களும் எளிதில் அணுகும் வகையில் ஃபாஸ்டேக் முறை இருக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. Read More


ஒரு பெண்ணின் விருப்பத்தோடு உறவு கொண்டால் அது பாலியல் பலாத்காரம் இல்லை .. உயர் நீதிமன்றம் உத்தரவு..

ஒரு ஆண் தனது காதலியை திருமணம் செய்து கொள்கிறேன் என்று நம்பிக்கை கொடுத்துவிட்டு ஏமாற்றினால் அது பாலியல் வன்கொடுமையில் சேராது Read More


தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பரிசுப்பொருட்கள் வழங்காமல் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. Read More


ஹெச். ராஜா மீதான வழக்கு : நீதிமன்றம் புதிய உத்தரவு

ஹெச். ராஜா மீதான வழக்கில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்வது தொடர்பான உத்தரவை ஏப்ரல் 27ஆம் தேதிக்குள் செயல்படுத்த வேண்டும் Read More


வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு: தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது இதற்காக தற்காலிகமாக சட்டம் கொண்டுவரப்பட்டு அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். Read More