கற்கண்டு இனிப்பானது மட்டுமல்ல.. சத்தானதும் கூட

இறைவனை வழிபடும் இடத்தில் கற்கண்டு நிச்சியமாக இருக்கும். கல்யாணம், காது குத்து போன்ற நிகழ்ச்சியில் நிகழும் வரிசையில் வைப்பார்கள். Read More


இசை அமைப்பாளரின் கிரையிங் அவுட்.. அழுகையை வைத்து பாடல்..

மனிதர்களின் வாழ்க்கையில் அழுகை என்பது மிக முக்கியமானது. பலருடைய அழுகை என்பது தனிமையிலேயே இருக்கும். அதை முன்வைத்து படங்களில் பல பாடல்கள் வந்ததில்லை. தற்போது தனது ஹாலிவுட் ஆல்பத்தில் அழுகையை முன்வைத்துப் பாடலொன்றை உருவாக்கியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். Read More


தமன்னாவுக்கு விலை உயர்ந்த மோதிரம் பரிசு.. சிரஞ்சிவி பட தயாரிப்பாளரின் ஸ்பெஷல் கிப்ட்..

சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா நடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றுள்ளது. அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி என பெரிய நட்சத்திர பட்டாளமும் நடித்திருக்கிறது. Read More


அட்டார்... என்னா பெளலிங் ஆக்சன்...! பும்ராவை நெகிழச் செய்த மூதாட்டி

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவைப் போலவே பெளலிங் ஆக்சன் செய்துள்ளார் கிரிக்கெட் ரசிகர் ஒருவரின் தாயார். இந்த வீடியோ சமூக வலைதங்களில் வைர லாகி, அதனைப் பார்த்து பிரமித்துள்ள பும்ராவும், இதுதான் எனக்குரிய சிறந்த நாள் என்று புளகாங்கிதம் அடைந்து பதிலுக்கு பதிவிட்டுள்ளார். Read More


முகத்தில் ஆசிட் வீசிடுவாங்க...எனக்குப் பாதுகாப்பு இல்லை! -பிரசார மேடையில் கதறிய ஜெயப்பிரதா

‘தன் முகத்தில் ஆசிட் விடுவார்கள் என்ற அச்சத்தினால் ராம்பூரை விட்டுச் சென்றேன்’ எனப் பிரசார மேடையில் கண்கலங்கினார் நடிகை ஜெயப்பிரதா. Read More


மேடையில் கதறி அழுத தேவகவுடா குடும்பம்..!கிண்டலடித்த பாஜக ..!கர்நாடக அரசியல் கூத்து

கர்நாடகத்தில் இரு மகன்கள், மருமகள்களை அரசியல் பதவிகளில் அமர்த்திய தேவகவுடா வரும் மக்களவைத் தேர்தலில் இரு பேரன்களை களமிறக்கி உள்ளார். இதற்கு எதிராக கட்சிக்குள்ளும், எதிர்க்கட்சிகளிடையேயும் விமர்சனம் எழுவதை சுட்டிக் காட்டி பொது மேடையில் தேவகவுடா தேம்பித் தேம்பி அழுதார். Read More


கருணாநிதிக்கு மெரினாவில் இடம்... ஸ்டாலின் கண்ணீர்!

மறைந்த பிறகும் இடஒதுக்கீட்டில் திமுக தலைவர் கருணாநிதி வெற்றி பெற்றதை எண்ணி அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கண்ணீர் வடித்து அழுதார். Read More


கருணாநிதி மறைவு... கதறி அழுத வைரமுத்து

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது அங்கு இரு மகன்களுடன் வந்த கவிஞர் வைரமுத்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். Read More


ஆசிரியர்களை கட்டிப்பிடித்து அழுத மாணவர்கள்!

5 ஆண்டுகளாக பணிபுரிந்த பகவான் மற்றும் சுகுணா ஆகிய இரு ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்றனர். Read More


தீர்ப்புக்குப் பிறகு சிறுமி ஹாசினி புகைப்படத்தைப் பார்த்து கதறியழுத தந்தை!

தீர்ப்புக்குப் பிறகு சிறுமி ஹாசினி புகைப்படத்தைப் பார்த்து கதறியழுத தந்தை! Read More