மகாராஷ்டிராவில் அதிர்ச்சி.. ரூ.400 பணம் வாங்கி திரும்பி அளிக்காத நண்பனை கொலை செய்த நபர் கைது!

பாஹிம் 400 ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். கடனை கொடுத்து விடுமாறு பலமுறை பாஹிம் கேட்டு வந்துள்ளார். Read More


வரா கடன்களை வசூலிக்க தனி வங்கி மத்திய அரசு முடிவு

நாடு முழுவதும் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை வசூலிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது Read More


கொடுத்த கடனை திருப்பி கேட்டவருக்கு நேர்ந்த பரிதாப முடிவு

நாகர்கோவிலில் கடன் கொடுக்கல் வாங்கல் தகராறில், கடன் வாங்கியவர் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த போது தீப்பற்றியதில் கடன் கொடுத்த பெண் உயிரிழந்தார் Read More


கடன் கொடுத்தவர்கள் மிரட்டியதால் தண்ணீர் தொட்டியில் குழந்தையுடன் குதித்து தொழிலாளி தற்கொலை

திருப்பூர் மாவட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் மிரட்டியதால், 3 வயது குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது Read More


அசாம் மாநிலத்தில் ரூ.600 கோடி விவசாய கடன் ரத்து!

விவசாயிகளின் நலனை கருதி ரூ.600 கோடி விவசாயக் கடனை ரத்து செய்து அசாம் மாநில அரசு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. Read More


விவசாயிகளின் கடனை தீர்த்த பாலிவுட் நடிகர்

விவசாயிகள் வாங்கிய ரூ.1.50 கோடி கடனை செலுத்தியதாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். Read More


நடைபாதை வியாபாரிகளுக்கு வட்டி இல்லா தினசரி கடன் திட்டம்: கர்நாடக அரசு

நடைபாதை வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு நாள்தோறும் வட்டி இல்லா கடனை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. Read More