இந்தி தெரியாததால் வெற்றி மாறனை அவமானப்படுத்திய டெல்லி அதிகாரி.. வைரலாகும் பரபரப்பு தகவல்..

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை அசுரன் போன்ற அழுத்தமான படங்களை இயக்கியதுடன் தேசிய விருது வென்றவர் வெற்றிமாறன். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் டெல்லி விமான நிலையத்தில் இந்தி தெரியாது என்றதால் தனக்கு நடந்த கொடுமையைப் பற்றித் தெரிவித்திருக்கிறார் Read More


கேரளாவைச் சேர்ந்த நிதி நிறுவனம் ₹ 2,000 கோடி மோசடி தமிழ்நாட்டிலும் கிளைகள் உள்ளன

கேரள மாநிலம் பத்தனம் திட்டா வில் கடந்த 1965ம் ஆண்டு பாப்புலர் பைனான்ஸ் என்ற பெயரில் ஒரு நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. பத்தனம் திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த டேனியல் என்பவர்தான் இந்த நிதி நிறுவனத்தைத் தொடங்கினார். மிகக் குறுகிய காலத்திலேயே இந்த நிறுவனம் வேகமாக வளர்ந்தது Read More


டெல்லி உள்பட முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு.. தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலி..

காஷ்மீர் விவகாரத்தில் பழிவாங்கப் போவதாக ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளதால், டெல்லி சர்வதேச விமான முனையம் உள்பட நாடு முழுவதும் 30 முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. Read More


விமான நிலைய அதிகாரியை தாக்கிய கனடா நாட்டுக்காரர்.. டெல்லியில் பரபரப்பு சம்பவம்

கனடா நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி, டெல்லி விமான நிலையத்தில் குடிபெயர்வு அதிகாரியை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More