Oct 24, 2025, 17:07 PM IST
ஆற்றுக்குள் இறங்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை மேய்க்கவோ அல்லது வேறு எந்தச் செயல்களிலும் ஈடுபடவோ கூடாது என கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 16, 2025, 19:34 PM IST
நகரில் வெள்ளம் ஏற்பட்டு விடும் என்ற பயம் காரணமாக ஜங்ஷன் மேம்பாலத்தை ஒட்டியுள்ள ரயில்வே பீடர் ரோட்டில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். Read More
Oct 14, 2025, 14:40 PM IST
வருமுன் காப்பதே சிறந்தது. ஆனால், திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மீண்டும் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கும். Read More
Mar 10, 2025, 19:47 PM IST
திருநெல்வேலி மாவட்டத்தில் மார்ச் 11 ஆம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று( மார்ச் 10 ) நடைபெற்றது. Read More
Feb 21, 2021, 19:20 PM IST
ஒருபுறம் ஆட்சிக்கு ஆபத்து என்று புதுவை அரசியல் தகதகக்கும் சூழ்நிலையில் புதுவை பூமியில் பெய்த மழை அங்கு மக்களை பாடாய் படுத்தி இருக்கிறது. Read More
Jan 13, 2021, 14:40 PM IST
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடிப்பதால் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை இரண்டாவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 12, 2021, 16:36 PM IST
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு கடுமையாக அதிகரித்துள்ளது இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. Read More
Nov 27, 2020, 17:09 PM IST
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்துக் ஏர்பேடு மண்டலம் கந்தாடா கிராமத்தில் உள்ள ஒரு மாங்காய் தோப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தங்கி காவல் காத்து வந்தனர். Read More
Nov 27, 2020, 15:13 PM IST
மக்களின் பாதிப்புகளை நிவர்த்தி செய்யாமல் பேட்டி அளிப்பது மட்டுமே “நிவர் சாதனை” என்று முதலமைச்சரும், அமைச்சர்களும் செயல்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Nov 26, 2020, 16:40 PM IST
தமிழகத்தில் மழைக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். சாலையில் விழுந்த 380 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More