Nov 28, 2020, 16:01 PM IST
தொழிலாளர் சங்க வேலை நிறுத்தத்தின் போது கடையை மூட நிர்ப்பந்தித்தால் யாருக்கும் ஓட்டு கிடையாது என்று ஒரு வியாபாரி தன்னுடைய கடையில் போஸ்டரை எழுதித் தொங்கவிட்டார். இதைப் பார்த்த அரசியல் கட்சியினர் யாரும் அந்த கடையின் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. Read More