கொள்ளை அடிப்பவரை கொல்லுங்க; காஷ்மீர் கவர்னர் சர்ச்சைப் பேச்சு

மக்கள் சொத்தை கொள்ளையடிக்கும் ஊழல்வாதிகளை சுட்டுக் கொல்லுங்கள் என்று காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More