நடு இரவில் பயங்கரம்..! மனைவியின் நடத்தையை சந்தேகப்பட்டு தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை..

ஊத்தங்கரை பகுதியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் நடு இரவில் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More