Apr 23, 2021, 07:12 AM IST
18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி… ஆன்லைனில் எப்படி பதிவு செய்ய வேண்டும் என்று தெரியுமா? Read More
Apr 13, 2021, 17:50 PM IST
தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் பத்திரப்பதிவு தொடங்கியது Read More
Mar 15, 2021, 22:35 PM IST
How to get your Corona vaccination certificate through Aarogya Setu and Cowin Read More
Dec 20, 2020, 10:56 AM IST
ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவு வர காலதாமதம் ஆகும் என்பதாலும், இதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாலும் சபரிமலையில் இன்று முதல் 5,000 பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இதுவரை தொடங்கவில்லை. Read More
Dec 2, 2020, 18:28 PM IST
தேசிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய ஒளிபரப்பு பொறியியல் ஆணையத்தில் மருத்துவ மேலாண்மையில் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 1, 2020, 09:17 AM IST
கடந்த செப்டம்பர் மாதம் பப்ஜி மொபைல் கேம் ஏனைய 117 சீன செயலிகளுடன் சேர்த்து இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அப்போது பப்ஜிக்கு மாற்றாக ஃபாஜி (FAU-G) என்ற விளையாட்டு வர இருப்பதாகக் கூறப்பட்டது. PUB-Gக்கு மாற்றாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட மொபைல் கேம் என்பதைக் காட்டிலும் தேசபக்திக்கான விளையாட்டு என்ற ரீதியில் FAU-G குறித்து பெருமளவில் பேசப்பட்டது. Read More
Nov 10, 2020, 12:48 PM IST
TECH MAHINDRA வில் கணினியியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு, இணை மென்பொருள் பொறியாளர் வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 8, 2020, 10:50 AM IST
கொரோனா சூழல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்பட்டன. Read More
Oct 30, 2020, 18:51 PM IST
கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த சில மாதங்களாகப் பத்திரப்பதிவு துறையும் முடங்கியது. தமிழக அரசுக்கு வரவேண்டிய வருமானம் இதனால் மிகவும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அளிக்கப்பட்ட தளர்வுகளையடுத்து , தமிழகத்தில், பத்திரப்பதிவு அலுவலகங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது. Read More
Oct 24, 2020, 14:45 PM IST
தென்காசி மாவட்டம் சுரண்டையில் காவல்துறைக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தைப் போலி ஆவணங்கள் தயார் செய்து விற்பனை செய்த விவகாரத்தில் பத்திரப் பதிவுத் துறை ஊழியர் ஒருவர் எட்டு மாதங்களுக்குப் பின் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். Read More