Mar 8, 2025, 08:31 AM IST
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டம், மண்டல பொது சுகாதார நீர்ப்பகுப்பாய்வகத்தில் காலியாக உள்ள பணியிடங்ளை நிரப்புவது பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Mar 5, 2025, 14:15 PM IST
இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு யுவ கேந்திரா சங்கதன் சார்பில், ஒவ்வொரு வருடமும் தேசிய இளையோர் பாராளுமன்ற போட்டி நடைபெற்று வருகிறது. Read More
Feb 20, 2021, 11:18 AM IST
கொல்கத்தாவில் பாஜகவின் இளைஞர் அமைப்பான யுவ மோர்ச்சா பெண் தலைவர் பமீலா கோஸ்வாமியை 100 கிராம் கொகைன் போதைப் பொருளுடன் போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேற்கு வங்க மாநில பாஜக இளைஞர் அமைப்பான யுவ மோர்ச்சா மாநில செயலாளராக இருப்பவர் பமீலா கோஸ்வாமி. Read More
Feb 18, 2021, 20:03 PM IST
அதன் காரணமாக நாயின் காதுகேட்கும் திறனும், பார்வைத்திறனும் பறிபோனது. Read More
Feb 15, 2021, 12:27 PM IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 24 ஆண்டுகளாக பதிவு செய்தும் எந்த வேலையும் கிடைக்காத இளைஞர் ஒருவர் வித்தியாசமாக பேனர் வைத்துள்ளார். Read More
Feb 12, 2021, 20:46 PM IST
சென்னை தலைமை செயலக தொழிற் துறையிலிருந்து காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Feb 7, 2021, 11:09 AM IST
விழுப்புரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் லிருந்து காலியாக உள்ள பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Feb 6, 2021, 11:09 AM IST
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் கட் அவுட்டில் கழிவு ஆயிலை ஊற்றி கொச்சியில் இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Feb 1, 2021, 20:47 PM IST
வேலூர் மாவட்ட சமூகப்பாதுகாப்பு துறையிலிருந்து காலியாக உள்ள கணினி இயக்குபவர், ஆற்றுப்படுத்துனர் மற்றும் சமையலர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Feb 1, 2021, 19:12 PM IST
மத்திய அரசு பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் கீழ் கடந்த 24 ஏப்ரல் 2020 அன்று SVAMITVA எனும் திட்டத்தை தேசிய பஞ்சாயத்து தின கொண்டாட்டத்தின் போது அறிவித்தது. Read More