அலுவலகங்களை கோயில்களாக...அலுவலர்களைப் பூசாரிகளாக்கிவிடலாம்! கண்டனக் கணைகள் குவியட்டும்! -கி.வீரமணி

தமிழகத்தில் மழை வேண்டி முக்கிய கோயில்களில் யாகம் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை நேற்று உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவுக்கு, இந்து அறநிலையத் துறை தணிக்கைத் துறையே தவிர, புரோகிதத் துறை அல்ல; இதைவிட வெட்கக்கேடு ஓர் அரசுக்கு இருக்கவே முடியாது''எனக் கண்டனம் தெரிவித்துள்ளார் கி.வீரமணி. Read More


கிருஷ்ணர் விவகாரத்தில், திராவிட கழக தலைவர் வீரமணியை கைது செய்ய உத்தரவிட முடியாது- உயர் நீதிமன்றம்

கிருஷ்ண பகவானை அவதூறாக பேசிய தொடர்பாக, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை கைது செய்து விசாரணை செய்யுமாறு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியது. Read More


கிருஷ்ணர் குறித்த வீரமணி கருத்துக்கு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த நடிகர் ராஜ்கிரண் கடும் கண்டனம்

இந்து கடவுளான கிருஷ்ணர் குறித்து தி.க. தலைவர் வீரமணி கூறிய சர்ச்சைக் கருத்துக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல் பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் ராஜ்கிரண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். Read More


யார் சொல்லி இப்படியெல்லாம் நடக்கிறது? கோபம் அடங்காத கே.சி.வீரமணி

சென்னைக்கே வராமல் எடப்பாடி பழனிசாமியோடு மோதிக் கொண்டு வேலூரிலேயே முகாமிட்டிருந்தார் அமைச்சர் கே.சி.வீரமணி. Read More


கி.வீரமணிக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த 'தினமலர்'

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிக்கு தினமலர் நாளேடு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More


பெண் அமைச்சரோடு மோதிய கே.சி.வீரமணி! உள்ளடி வேலையால் கலங்கும் வேலூர்

தமிழக வணிகவரித்துறை மந்திரி கே.சி.வீரமணியின் செயல்பாடுகளால் அதிமுக தொண்டர்கள் கொதிப்பில் இருக்கிறார்கள். கூட்டங்களில் பேசும்போதெல்லாம் ஜெயலலிதாவைவிட எடப்பாடி மேல் என்பது போல அவர் பேசுவதுதான் காரணமாம். Read More


தனியே தன்னந்தனியே....! கோட்டைக்கே வராமல் தனிரூட்டில் அமைச்சர்

அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், அவருக்கு இதைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல், தன்னந்தனியாக தொகுதிக்குள் வலம் வந்து கொண்டிருக்கிறார். 'மக்களே எஜமானர்கள் என்பதை அண்ணன் உணர்ந்துவிட்டார்' என்கிறார்கள் அவரது அடிப்பொடிகள். Read More


கோட்டை பக்கமே தலை வைக்க மாட்டேன் - எடப்பாடியை மிரட்டிய இன்னொரு அமைச்சர் வீரமணி

தமிழக அரசின் பத்திரப்பதிவுத் துறையில் தலைவராக இருக்கிறார் குமரகுருபரன். கடந்த ஆகஸ்ட் 2017ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து பதவியில் இருக்கிறார். Read More


அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை தற்போது நிலவுகிறது - கி.வீரமணி குற்றச்சாட்டு

1975 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி கொண்டு வந்தது அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை இப் பொழுது நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி ஆட்சியிலோ அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுவதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார். Read More


கும்பி எரியும்போது கோலாகல கிரிக்கெட் ஒரு கேடா? - வீரமணி ஆத்திரம்

கும்பி எரியும்போது கோலாகல கிரிக்கெட் ஒரு கேடா? - வீரமணி ஆத்திரம் Read More