Feb 16, 2021, 12:44 PM IST
அப்பா - மகள் இருவரையும் மையப்படுத்திய கதைகளுடன் பல படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அப்பா - மகள் இருவரையும் மையப்படுத்திய த்ரில்லர் கதை என்றால் மிகவும் அரிதானதுதான். அப்படியொரு அற்புதமான கதையை இயக்கியுள்ளார் கோகுல். அவருடைய இயக்கத்தில் வெளியான படங்கள் ஒவ்வொன்றுமே மாறுபட்ட வகையைச் சேர்ந்தவை. Read More
Dec 15, 2020, 20:14 PM IST
அடுத்த வருடம் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்கிறார். Read More
Nov 6, 2020, 14:07 PM IST
கோலிவுட்டில் 70கள் தொடங்கி 90 கள் வரையிலுமே ஹீரோவாக நடிப்பவர் வயதாகும் வரை ஹீரோவாகவே நடிப்பார்கள். எம்ஜிஆர். சிவாஜி அப்படித்தான் நடித்தார்கள். Read More
Nov 4, 2020, 20:00 PM IST
இந்தக் குழுவில், பிரமிளா ஜெயபாலும் இடம்பெற்றிருந்தார் Read More
Oct 7, 2020, 17:54 PM IST
கொரோனா தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒருமித்த கருத்துடைய நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஜப்பான் நாட்டில் நடந்த குவாத் கூட்டத்தில் அழைப்பு விடுத்தார். Read More
Sep 26, 2020, 09:58 AM IST
ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்த 300 கிலோ கஞ்சா பார்சல்களை திண்டுக்கல் போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக 7 பேரைக் கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து திண்டுக்கல்லுக்குக் கஞ்சா பார்சல்களை சிலர் தக்காளி ஏற்றிச் சென்ற வாகனத்தில் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. Read More
Sep 25, 2020, 14:13 PM IST
திரைப்பட பின்னணி பாடகர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் பலர் மின்னும் நட்சத்திரமாக இருந்து பின்னர் காணாமல் போயிருக்கிறார்கள். வானில் என்றைக்கும் சுடர் விடும் நிலவு போல் நிரந்தமாக திரைவானில் ஒளிவீசும் நிலாவாக தனக்கென ஒரு இடம் பிடித்துக் கொண்டவர் எஸ்பி.பாலசுப்ரமணியம். Read More
Sep 19, 2020, 17:25 PM IST
சவுதியில் பணி விசா காலாவதி முடிந்த 450 இந்தியர்கள் பிச்சை எடுப்பதாகவும், சிலர் தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.சவுதி அரேபியாவில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் ஏராளமானோர் பணி விசா முடிந்த பின்னரும் அங்கேயே தொடர்ந்து வருகின்றனர். Read More
Sep 15, 2020, 10:03 AM IST
லடாக் பிரச்னை, மக்களவையில் ராஜ்நாத்சிங் பேச்சு, இந்திய-சீன படைகள் மோதல், கல்வானில் ஆக்கிரமிப்பு, Read More
Sep 11, 2020, 09:13 AM IST
கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதன்பின், இரு நாட்டு ராணுவமும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டது. Read More