கொரோனா ஊரடங்கால் நடிகையை ஏமாற்றிய பலே கில்லாடி.. ஆன்லைன் மோசடி..

Actress Sneha Ullal got cheated in name of online ration amid

தெலுங்கு, இந்தி படங்களில் நடித்திருப்பவர் சினேகா உள்ளல். இவர் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், 'கொரோனா வைரஸ் தடையால் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறோம்.

மளிகை சாமான் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்து டெலிவரி செய்கிறோம் என்று மெசேஜ் பார்த்து 25 ஆயிரம் ரூபாய்க்கு ஆன்லனில் ஆர்டர் செய்தோம். பணமும் கட்டிவிட்டோம். ஆனால் பல நாள் ஆகியும் மளிகை சாமான் வரவில்லை. நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம். எனவே ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் 'எனத் தெரிவித்துள்ளார்.

You'r reading கொரோனா ஊரடங்கால் நடிகையை ஏமாற்றிய பலே கில்லாடி.. ஆன்லைன் மோசடி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - என்னது கீர்த்திக்குக் கல்யாணமா? ரசிகர்கள் அதிர்ச்சி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்