நடுத்தெருவுக்கு வந்த கஸ்தூரி.. என்ன ஆச்சு இவருக்கு..

kasthuri in Nadutheru

நடிகை கஸ்தூரி சோசியல் மீடியாவில் பிசியாக இருப்பவர். அரசியல்வாதிகள் பிரபல ஸ்டார்கள் யாராக இருந்தாலும் வெளிப்படையாக கருத்துச் சொல்லி வம்பில் சிக்குவார். சமீபகாலமாக அவர் டிவிட்டர் பக்கத்திலிருந்து மெல்ல மெல்ல விளக்கப்போவதாகவும், ஃபேஸ்புக்கில் அக்கறை காட்டப் போவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது டிவிட்டரில் ஒரு படம் வெளியிட்டுள்ளார். அதில் நடுத்தெரு என்ற சாலை போர்டுக்கு முன்பு நின்றிருக்கிறார். கடைசியில் 'இது தான் மிச்சம்' எனப் பதிவிட்டிருக்கிறார்.

You'r reading நடுத்தெருவுக்கு வந்த கஸ்தூரி.. என்ன ஆச்சு இவருக்கு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கர்ச்சிப்பை டாப்ஸ் ஆக்கிய நடிகை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்