அம்மாவுக்கு கடைசி கடிதம் எழுதிய சுஷாந்த்.. பழைய கனவுகள் கண்ணீர் துளியில் ஆவியாகி மறைகிறது..

Actor sushanth wrote last letterto his Mother

மும்பை வீட்டில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 2 தினங்களுக்கு முன் தனது தாயாருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார். அதில்.மங்கலான பழைய காலம் கண்ணீர்த் துளிகள் மூலம் ஆவியாகி மறைகிறது. முடிவில்லாத கனவுகள் புன்னகை என்ற ஒளிக்கீற்றுக்கு வழி அமைக்கிறது. வாழ்கையை விரைவாக நகர்த்துகிறது. இரண்டும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது, அம்மாஎனப் புரிதல் இல்லாத வகையில் தனக்கும் தன் தாய்க்கு மட்டுமே புரியும் வகையான ஒரு கடிதம் பதிவிட்டிருக்கிறார் சுஷாந்த்.

You'r reading அம்மாவுக்கு கடைசி கடிதம் எழுதிய சுஷாந்த்.. பழைய கனவுகள் கண்ணீர் துளியில் ஆவியாகி மறைகிறது.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உலகம் முழுவதும் 80 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. பலி 4 லட்சம் தாண்டியது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்