ஹரீஷ் கல்யாணுடன் பிரியா பவானி கவிதை எழுதி லக லக.. என்ன நடக்கிறது..

Actress Priya Bhavani Reply to Actor Harish Kalyan

பியார் பிரேமா காதல், தாராள பிரபு போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஹரீஷ் கல்யாண். இவர் நடிகை ரைசா வில்சனுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார். ஆனால் இருவரும் காதலிப்பதாக உறுதி செய்யவில்லை.கொரோனா ஊரடங்கில் இருக்கும் ஹரீஷ் ஆங்கிலத்தில் ஒரு கவிதை எழுதி உள்ளார்.


I want to fly high
Reach for the stars
Sing out my soul
Put a smile on your face
Hug nature & cry wild
Pick a fruit & save it for later.... Oh
Lord My God
Unchain my heart, set me free
For i hate this chaos.
Do u hear me?? -Harish

என ஹரீஷ் கவிதையை எழுதித் தவழ விட அதற்கு நடிகை ரைசா ரிப்ளை செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில் மான்ஸ்டர், மாஃபியா நடிகை பிரியா பவானி சங்கர் பதில் அளித்திருக்கிறார்.

I want to say Im fine
You will not believe if you are mine
Im fine I say
As I force a smile through my day!
Do you hear me? -Priya

எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஹரீஷின் கவிதை இயற்கையைப் பற்றி எழுதியிருக்கிறார். ஆனால் பிரியாவின் கவிதையைக் காதல் ரசம் சொட்டுவதாக இருக்கிறதே இருவருக்குள் என்ன நடக்கிறது என்று நெட்டிஸன்கள் ரகளை செய்திருக்கின்றனர்.

You'r reading ஹரீஷ் கல்யாணுடன் பிரியா பவானி கவிதை எழுதி லக லக.. என்ன நடக்கிறது.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சுஷாந்த் திருமண புது தகவல்: அடுத்த ஆண்டு தடபுடலாகச் செய்ய ஏற்பாடு.. விபரீத முடிவால் நிறைவேறாத ஆசை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்