சிங்கம் 2 பட பாணியில் போதை மருந்து கடத்தல்: ஆப்பிரிக்கா லோயம் பெப்பர் சம்பா கைது..கைதான ராகினி திவேதி வெளியிடும் திடுக்கிடும் தகவல்களால் பரபரப்பு..

Drug Supply Like Singam2 Cinema Style

பெங்களுரில் டிவி நடிகை ஈன்னும் சிலர் போதை பொருள் கடத்துவதாக கைது செய்யப்படனர். அவர்களிடம் நடத்திய விசாரணை மற்றும் கிடைத்த டைரி ஆதாரம் மேலும் போலீசுக்கு வரும் ரகசிய தகவல்களை வைத்து அதிரடி விசாரனை நடந்துக்கொண்டிருக்கிறது.


போதை மருந்து கடத்தி விற்றதாக நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் மீது வந்த புகரை அடுத்து அவர்களை விசாரனைக்கு ஆஜாராக சம்மன் அனுப்பப்படாது. அதன்படி பிரபல நடிகை ராகிணி திவேதி விசாரணைக்கு ஆஜரானார், அப்போது அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் ராகினியின் நண்பர் ரவி சங்கர் என்பவரும் கைதானார். இவர் அரசு ஊழியராகவும் இருந்து வருகிறார். மேலும் ராகினி திவேதியிடம் நடத்திய விசாரணையில் வருகிறார்கள்.

இதில் பல்வேறு திடுக் கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் தந்த தகவல் அடிப்படையில் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த வாலிபர் லோயம் பெப்பர் சம்பாவை (வயது 33) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போதை மருந்துக்களை கடத்தி வந்து உல்ளூர் ஆட்கள் மூலம் விநியோகிப்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.அப்படி கடத்தி வரப்ப்டும் போதை பொருட்களை ரவிசங்கர் மூலமாக பிரபலங்கள் நடத்தும் பார்ட்டிகளுக்கு ரவி சங்கர் மூலம் தரப்படுவதும் தெரியவந்துள்ளது. இதில் அடுத்தடுத்து பெரும்புள்ளிகள் சிக்குவார்கள் என்று தெரிகிறது.


You'r reading சிங்கம் 2 பட பாணியில் போதை மருந்து கடத்தல்: ஆப்பிரிக்கா லோயம் பெப்பர் சம்பா கைது..கைதான ராகினி திவேதி வெளியிடும் திடுக்கிடும் தகவல்களால் பரபரப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கமலின் பிக்பாஸ் 4ல் பிகில் நடிகை பெயர்.. யார் என்னை பட்டியலில் சேர்த்தது என சிணுங்கும் நடிகை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்