கிராமப்புற பெண்களுக்கான வேலைவாய்ப்பு!

தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, பள்ளிப்படிப்பு முடித்த பெண்களிடம் இருந்து விண்ணப்பப் படிவங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு அங்கன்வாடியில் பணியிடங்கள்

பணியின் பெயர்: முதன்மை பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர்

வயது:

முதன்மை பணியாளர்– 25 முதல் 35 வயது வரை

குறு அங்கன்வாடி பணியாளர் – 25 முதல் 35 வயது வரை

உதவியாளர் – 20 முதல் 40 வயது வரை

தகுதி:

முதன்மை பணியாளர்– 10ம் வகுப்பு தேர்ச்சி

குறு அங்கன்வாடி பணியாளர் – 10ம் வகுப்பு தேர்ச்சி

உதவியாளர் – தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால்

தேர்வு செயல்முறை: எழுத்துத்தேர்வு, நேர்காணல் மற்றும் முதன்மை பட்டியல்

விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தகுந்த சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப் படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/AWH-(1).pdf

https://tamil.thesubeditor.com/media/2020/12/1-(1).pdf

https://tamil.thesubeditor.com/media/2020/12/2-(1).pdf

You'r reading கிராமப்புற பெண்களுக்கான வேலைவாய்ப்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திருவனந்தபுரம் மாநகர தந்தையாக 21 வயது கல்லூரி மாணவி தேர்வு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்