திருச்சியில் வேலைவாய்ப்பு...செப்டம்பர் 18 கடைசி தேதி...!

Trichy Gov Job Notification

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமையலர் பணியிடங்கள்.தமிழக அரசின் கீழுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், திருச்சியில் சமையலருக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

காலியிட விபரங்கள் :
ஆண் சமையலர் – 25; பெண் சமையலர் – 15

தகுதி : விண்ணப்பதாரர் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
கூடுதல் தகுதி : சைவ மற்றும் அசைய உணவு வகைகள் தரமாகவும், சுவையாகவும் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 1.07.2020 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எஸ்.சி, எஸ்.டி விண்ணப்பதாரர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டும், இதர விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,700 மாதம்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக https://tiruchirappalli.nic.in/ என்ற இணையதளம் மூலம் 18.09.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

You'r reading திருச்சியில் வேலைவாய்ப்பு...செப்டம்பர் 18 கடைசி தேதி...! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - “கலெக்டரின் நடவடிக்கையை கண்டித்து எம்எல்ஏ தலைகீழாக நின்று போராட்டம் ” - பரபரப்பு சம்பவம்..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்