கிராமப்புற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! 5ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 9 வட்டத்தில் உள்ள 60 வருவாய் கிராமங்களுக்கான கிராம உதவியாளர்களுக்கான பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஊராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் 60 பணியிடங்கள்

TNRD Sivagangai

பணியின் பெயர்: Village Assistant

பணியிடங்கள்: 60

வயது: 30 வயதிற்கு மிகாமல்

தகுதி: 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர். மேலும் நன்றாக எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.11,100/- முதல் ரூ.35,100/- வரை.

தேர்வு செயல்முறை: Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: 20.11.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அருகிலுள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இத்துடன் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/10/2020102926.pdf

You'r reading கிராமப்புற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! 5ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திருவனந்தபுரம் கடத்தலில் துப்பு கொடுத்தவருக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்