மோடி தலைமையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்

PM Modi Chairs Meeting Of National Security Council

Mar 4, 2019, 06:45 AM IST

பிரதமர் மோடி தலைமையில் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

புல்வாமா தாக்குதல், சர்ஜிகல் ஸ்டிரைக், அபிநந்தன் விடுதலை உள்ளிட்டவை குறித்து டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி, நிர்மலா சீதாராமன், சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் கோகலே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

You'r reading மோடி தலைமையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை