பரபரப்பான சூழலில் இலங்கை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தை முடித்து வைத்த அதிபர் மைத்ரி பால சிறிசேன, 3-வது கூட்டத்தொடர் நவம்பர் 16ஆம் தேதி தொடங்கும் என அறிவித்துள்ளார்.


இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு சிறி சேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியும், ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தது. அதன்படி, மைத்திரிபால சிறிசேனா அதிபராக பதவி ஏற்றார். ரணில் விக்ரமசிங்கே பிரதமாக பதவி ஏற்றார்.

இதனிடையே, பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சே தலைமையிலான இலங்கை மக்கள் முன்னணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இது ஆளும் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக உணரப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் மூலம் ராஜபக்சே இலங்கை அரசியலில் மீண்டும் செல்வாக்கு பெற்றார்.

இலங்கை அரசியலில் அதிரடி திருப்பம் ஏற்பட்டது. மைத்ரி பால சிறிசேன கட்சி ஆட்சியில் இருந்து நேற்று திடீரென விலகியது. அத்துடன் ரனில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினார் சிறிசேனா. சிறிது நேரத்தில், ராஜபக்சேவும் சிறிசேனாவும் கூட்டணி அமைத்ததோடு, இரவிலேயே இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவியேற்றார்.


இதனிடையே, சிறிசேன தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி ரனில்விக்ரசிங்கே வலியுறுத்தினார். இத்தகைய பரப்பான சூழலில், நாடாளுமன்ற அமர்வை முடித்து வைப்பதாக அதிபர் மைத்ரி பால சிறிசேன அறிவித்துள்ளார். 3-வது கூட்டத்தொடர் நவம்பர் 16ஆம் தேதி தொடங்கும் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
Tag Clouds