இலங்கையில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் 88 % நிறைவு- மைத்ரிபால சிறிசேன

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் 88 சதவீதம் நிறைவடைந்திருப்பதாக இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன தெரிவித்தார். Read More